புதன், 19 ஜனவரி, 2022

 

கேள்வி :  பங்குச் சந்தையில் ,பரஸ்பர நிதியில் ,முதலீடு செய்வது உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியது?



என் பதில் :



7 வருடமாக முதலீடு செய்கிறேன். முன்பு என் சேமிப்பு்நிலம் வீடு இவற்றில் இருந்த போது என் தேவைக்கு பணம் வேண்டியிருக்கும் போது வங்கியில்/தனியாரிடம் கடன் வாங்கி சமாளிப்பேன். 



இப்போது அந்நிலை இல்லை. மற்றும் என் பணம் பன் மடங்கு வளர்ந்ததால் என் ஓய்வு காலம் பற்றிய கவலை இல்லை.


நன்றி ..


சிவக்குமார்  V .K 

Sivakumar.V.K
Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக