மறைக்கப்பட்ட வீரம் மண்ணில் தெரிகிறது .....
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு உடுமலை (தளி )மண்ணில் ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட எதுலப்ப மன்னரின் வீரம் திருமூர்த்தி அணையில் புதைந்து கிடப்பதும் அதை வெளிக்கொணர வேண்டும் என்பது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் நீண்ட நாள் கோரிக்கை .
அதன்படி திருமூர்த்தி நகர் சுற்றுலா மாளிகை முன்பு பாதுகாக்கப்பட்ட பாளையக்காரரின் சிலைகள் போல் திருமூர்த்தி அணையில் இருப்பது உறுதியாகி தற்போது அது வெளியில் தெரிய வந்துள்ளது .தற்போது அணை தூர்வாரும் நிலையில் வெளியில் தெரிய வரும் அனைத்து கற்சிலைகளையும் உடுமலை கோட்டாட்சியரும்,பொதுப்பணித்துறையினரும் இதை சுற்றுலா மாளிகைக்கு அருகே உள்ள அனைத்து சிலைகளுடனும் இதையும் சேர்க்க உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் கோரிக்கை வைக்கிறது .
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு உடுமலை (தளி )மண்ணில் ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட எதுலப்ப மன்னரின் வீரம் திருமூர்த்தி அணையில் புதைந்து கிடப்பதும் அதை வெளிக்கொணர வேண்டும் என்பது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் நீண்ட நாள் கோரிக்கை .
அதன்படி திருமூர்த்தி நகர் சுற்றுலா மாளிகை முன்பு பாதுகாக்கப்பட்ட பாளையக்காரரின் சிலைகள் போல் திருமூர்த்தி அணையில் இருப்பது உறுதியாகி தற்போது அது வெளியில் தெரிய வந்துள்ளது .தற்போது அணை தூர்வாரும் நிலையில் வெளியில் தெரிய வரும் அனைத்து கற்சிலைகளையும் உடுமலை கோட்டாட்சியரும்,பொதுப்பணித்துறையினரும் இதை சுற்றுலா மாளிகைக்கு அருகே உள்ள அனைத்து சிலைகளுடனும் இதையும் சேர்க்க உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் கோரிக்கை வைக்கிறது .





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக