இன்று செந்தில்குமார் -கௌசல்யா -கொடிங்கியம் ஆவல்பட்டி அரண்மனையாரின் திருமணவரவேற்பு நிகழ்வு நம் இளையசமுதாயம் சிரிப்பு சத்தம் ..கலாய்ப்பு களும் இப்போது இருக்கிற இறுக்கமான சூழ்நிலையை மனதை வெகுஇலகுவாக்கிறது ..பில்லா நாய்க்கன் சாலையூர் சமையல் கலைஞரின் கைவண்ணத்தில் மல்லிகை சாதம் ,இயற்கை கம்மங்கூழ் திருமணவரவேற்பு சாப்பாடு அருமை ..
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில செயல்தலைவர் .முருகவேல் ,சாமிகுணம் ,செந்தில் ராம் ,திருப்பூர் கார்த்தி மற்றும் நம் சொந்தங்களுடன் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி புன்னைகையுடன் விடைபெற்றோம்....
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில செயல்தலைவர் .முருகவேல் ,சாமிகுணம் ,செந்தில் ராம் ,திருப்பூர் கார்த்தி மற்றும் நம் சொந்தங்களுடன் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி புன்னைகையுடன் விடைபெற்றோம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக