கம்பளத்து கவிஞர் ....உதயகுமார் ...கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள்
Udhayakumar Raijakampalam is celebrating your special day.
கடந்த 21.2.2021 அன்று திண்டிவனம் L K Towers ல் நடைபெற்ற
மௌவல் கவிமன்றம் மற்றும்
அறக்கட்டளையின் துவக்கவிழா
மற்றும் புத்தக வெளியீட்டுவிழா
மற்றும் விருது வழங்கும்விழா என
முப்பெரும் விழாவிற்க்கு
தலைமையேற்று வழிநடத்தி சென்ற
மதிப்பிற்குரிய கவிஞர் வெற்றிப்பேரொளி அய்யா அவர்களுக்கும், சிறப்பு விருந்தினராக
கலந்துகொண்ட அண்ணாமலை
பல்கலைக்கழக பேராசிரியர்
தங்கையன் அவர்களுக்கும்,
மருத்துவ கவிஞர் கவிநிலா மோகன்
அவர்களுக்கும், சிரம் தாழ்ந்த
வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன் ...
அது சமயம் அவர்களது திருகரங்களால்
கவிஞர் கண்ணதாசன் விருது
மற்றும் தூவலின் சாரல் என்ற
புத்தகத்தில் என் கவிவரிகள்
இடம் பெற்றதற்க்கான சான்றிதழை
பெற்றுக் கொண்டதில்
மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்...
விழாவை சிறப்பிக்க வந்த
கவிஞர் தனுஷ்கோடி அய்யா,
சுரேஷ், நடு நாட்டு தமிழன்,
தேவசேனா, மோகனகவி,
சிங்கை கார்முகிலன் மற்றும் அனைத்து
கவி உறவுகளையும் சந்தித்ததில்
மிக்க மகிழ்ச்சி...
இப்பொழுது உள்ள காலகட்டத்தில்
ஒருவிழாவினை நடத்துவது என்பது
அவ்வளவு எளிதான விடயம் இல்லை
என்று அறிந்த போதிலும் சற்றும்
தயக்கம் காட்டாமல் இரவு பகல் பாராது தன் சுயவேலைகளை எல்லாம்
ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் நலனுக்காக தன்னை அற்பணித்துகொண்டு சீரும் சிறப்புமாக
இவ்விழாவினை நடத்திய
மௌவல் அறக்கட்டளையின் நிறுவனர்
திருமதி. சிவசங்கரி ஏந்திழை அவர்களுக்கும், அதற்க்கு உறுதுணையாக இருந்து வழிநடத்தி வரும் மௌவல் அறக்கட்டளையின்
தலைவர் அன்புக்கினிய சோலை ராஜகுமாரன் சகோ அவர்களுக்கும்
நன்றி என்ற ஒற்றை சொல்லில் சொன்னால் அது
மிகையாகாது....
அதுமட்டுமல்லாமல் அருசுவை விருந்து
வைத்து அன்பில் இணைந்த ஒரு
கவிக்குடும்பமாக திகழ்ந்த அந்த
தருணத்தில் அகம் மலர கண்டேன்
பிரிய மனமின்றி நகர்ந்தேன்
பிரியாதொரு விழாவில் மீண்டும்
சந்திப்போம் என்று ...
என்றும் அன்புடன் உதயகுமாரன்...
கம்பளத்து கவிஞர் ....உதயகுமார் ...க்கு ,
உடுமலைப்பேட்டை கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள்

